articles

img

தில்லி அமைச்சர் கோபால் ராய்

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது.  தீபாவளிக்குப் பிறகும் மீண்டும் காற்று மாசு ஏற்படுமா என்ற கவலை உள்ளது. அதனால் தில்லி மக்கள் தீபங்கள் ஏற்றி இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடுங்கள். பட்டாசு வெடித்தால் நிலைமையை கூற முடியாது.